ஜேக்கப் ஜான்

img

“கொரோனா 4ஆவது அலை ஏற்படாது” – நச்சுயிரியல் நிபுணர் கருத்து  

இந்தியாவில் கொரோனா 4ஆவது அலை ஏற்படாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், நச்சுயிரியல் நிபுணருமான ஜேக்கப் ஜான் கருத்து தெரிவித்துள்ளார்.