இந்தியாவில் கொரோனா 4ஆவது அலை ஏற்படாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், நச்சுயிரியல் நிபுணருமான ஜேக்கப் ஜான் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 4ஆவது அலை ஏற்படாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், நச்சுயிரியல் நிபுணருமான ஜேக்கப் ஜான் கருத்து தெரிவித்துள்ளார்.